பயணிகள் ரயில் ஒன்று திடீரென பின்னோக்கி சென்றதால் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனபூர் என்ற பகுதிக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த ரயில் நிலையத்தில் நின்ற பின்னர் திடீரென பின்னோக்கி சென்றது சுமார் 35 கிலோமீட்டர் அந்த ரயில் பின்னோக்கி சென்றதால் பயணிகள் பெரும் அச்சம் அடைந்தனர்
பசு ஒன்று குறுக்கே வந்ததால் ரயிலை நிறுத்தி விட்டு பின்னர் மீண்டும் ரயிலை இயக்கிய போது இந்த சம்பவம் நடந்ததாகவும் ரயில் ஓட்டுனரின் கவனக் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பயணிகள் 35 கிலோமீட்டர் பின்னோக்கி சென்றதால் பயணிகள் அந்த பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.