கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க உற்பத்தி துறை பெரிய சரிவை சந்தித்துள்ள நிலையில் நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாடு முழுக்க கடந்த ஒரு வாரமாக வெங்காய விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் வெங்காய வரத்து குறைந்த காரணத்தால் அங்கு வெங்காய விலை கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ரூ.50 ஆக உள்ளது.

மழை, வெள்ளம் காரணமாகவும், கொரோனா காரணமாகவும் வெங்காய உற்பத்தி குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இதனால் வெங்காய விலை கட்டுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply