தாயாக மாறிய 10 வயது சிறுமி!
படத்தில் இருக்கும் இந்த 10 வயது சிறுமி தன்னுடைய ஒரே தம்பியை காப்பாற்றுவதற்காக தினமும் மும்பையில் உள்ள கல்யான் என்ற ரயில்வே நிலையத்தில் புத்தகம் விற்பனை செய்து வருகிறார்.
சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் தனது ஒரே தம்பியை காப்பாற்றுவதற்காக தம்பியை அவர் அருகில் வைத்து கொண்டே இந்த வியாபாரத்தை அவர் செய்து வருகிறார்.
புத்தகம் விற்பது இவரது வேலையாக இருந்தாலும் அந்த புத்தகத்தை படிக்க இந்த சிறுமிக்கு தெரியாது என்பதும், பத்து வயதிலேயே தனது தம்பிக்கு தாயாக மாற தனது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.