தமிழர்களுக்கு தமிழில் டுவீட் போட்டு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வரும் தமிழர்களுக்கு தமிழில் டுவீட் போட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்த டுவீட் வருமாறு:

நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்.

Leave a Reply