பெரும் பரபரப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

ஆளுநர் தனிமைப்படுத்தி கொண்டதாக அண்மையில் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஆளுநர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்

ஆளுநரை 7 நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும், அதற்காக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக ஆளுநர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply