மகாராஷ்டிராவில் நேற்று 22543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழகத்தை விட 4 மடங்கிற்கும் அதிகம்
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 11549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,60,308 ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை 7,40,061 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மகாராஷ்டிராவில் மீண்டுள்ளனர் என்பதும், கொரோனா பாதிப்புடன் 2,90,344 பேர் மகாராஷ்டிராவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.