டெல்லியில் பரபரப்பு

இந்தியாவில் மகாராஷ்டிரா டெல்லி மற்றும் தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1 லட்சத்தை விட அதிகமாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் டெல்லியில் 2909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

தமிழகத்தில் 2710 பேர் நேற்று பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தை சிறிய யூனியன் பிரதேசமான டெல்லியில் தமிழகத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் நேற்று டெல்லியில் 58 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது மகாராஷ்டிராவை அடுத்த தலைநகர் டெல்லியில் மிக வேகமாக புரோனோ வைரஸ் பாதிப்பு வருவது நம் மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply