தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது என்ற செய்திகள் சற்றுமுன் வெளிவந்துள்ளது

குறிப்பாக சென்னை, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது

இந்த் நிலையில் புரெவி புயல் இலங்கையை கரை கடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply