தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்பதால் இந்த மாவட்டம் தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply