தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகையா? நாஞ்சில் சம்பத்
புதுவை, டெல்லி போலவே தமிழகத்திலும் கவர்னர் பன்வாரிலால் திடீரென அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஆய்வை எதிர்க்க வேண்டிய அதிமுக அமைதியாக உள்ள நிலையில் கிட்டத்தட்ட பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை எதிர்த்து வருகின்றன
இந்த நிலையில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகை பார்க்கப்படுவதாக தான் சந்தேகம் கொள்வதாக அதிமுக தினகரன் அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த அரசு எந்த நேரத்திலும் கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நாஞ்சில் சம்பத்தின் இந்த சந்தேகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.