தமிழகத்தில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட் கொடுத்தது இந்திய வானிலை மையம்
தமிழகம். புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதனையடுத்து தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் புயல் கரையை கடக்கும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.