தமிழகத்தில் அனல் காற்று, இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நாளை முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது தாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.