தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் வழக்கு!
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சங்க தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறாத நிலையில், தனிஅதிகாரி நியமித்தது சட்டப்படி தவறு என்று விஷால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்
நேற்று முன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.