shadow

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இத்தாலி நாட்டு வீரர் ஒருவர் 9.80 விநாடிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்

சற்று முன் தோன்றிய ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி நடந்தது இதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்ஷல் ஜேக்கப் என்பவர் 9.80 வினாடிகளில் இலக்கை கடந்து ஒலிம்பிக்கில் சாதனை செய்துள்ளார்

இரண்டாவது இடத்தில் அமெரிக்க வீரர் மூன்றாவது இடத்தையும் கனடா வீரரும் பெற்றதை அடுத்து அவர்களுக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்தது

9.80 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் பெற்ற மார்ஷல் ஜேக்கப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது