டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் 15 பேர்களுக்கு கொரோனா

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்த 45 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்லாஆஆஆ தெலங்கானா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்ற மாநிலங்களுக்கு டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா இருக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply