டெல்லியில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் டெல்லியில் ஊரடங்கு அமல் படுத்தும் திட்டமில்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

டெல்லியில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார்

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 3583 பேருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply