shadow

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் விபரங்கள்:

1. தொகுதி 1 முதன்மை தேர்வு

2. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு

3. ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2022ஆம் ஆண்டு பருவத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு

மேற்கண்ட தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

டி.என்.பி.எஸ்.சி , தேர்வுகள், ஒத்திவைப்பு, TNPSC, exam, postponed,

Leave a Reply