shadow

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்யுமா அல்லது தோல்வியடையுமா என்ற நிலை இருப்பதாக தெரிகிறது

முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து உள்ளன

இதனை அடுத்து இன்று 5வது நாள் ஆட்டத்தில் அணி 4 விக்கெட்டுகளை விரைவில் விழுந்துவிட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்றும் அதே நேரத்தில் ரிஷ்ப் பண்ட் டிரா செய்ய முயற்சிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

தற்போதைய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கை ஓங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது