டாஸ் வென்ற தென்னாபிரிக்கா: பந்துவீசும் இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது

இரு அணி வீரர்களின் விபரங்கள்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, கே.எல்.ராகு, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் பும்ரா

தென்னாபிரிக்கா: டீகாக், ஆம்லா, டூபிளஸ்சிஸ், டூசன், மில்லர், ஃபிலுக்யோயா, மோரீஸ், ரபடா, ஷாம்சி மற்றும் இம்ரான் தாஹிர்

Leave a Reply