போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்க கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்றும் கொரனோ தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் மூடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்தன; மக்களின் எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது.- முதலமைச்சர் ஸ்டாலின்
Youtube Live: //t.co/6dvI2iMkfx | #SunNews | #Corona2ndWave | #MKStalin pic.twitter.com/idHuxshZV9
— Sun News (@sunnewstamil) June 14, 2021