shadow

போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்க கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்றும் கொரனோ தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் மூடப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: