ஜெயலலிதா நினைவு இல்லம் குறித்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
இன்றைய விசாரணையின்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது
மேலும் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் ஏதும் உள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
Leave a Reply
You must be logged in to post a comment.