ஜெயலலிதாவை இந்த உலகம் கடைசியாக பார்த்த தினம் இன்று
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தான் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சாதாரண காய்ச்சல் என்று முதலில் அட்மிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டு இட்லி சாப்பிடுகிறார், டிவி பார்க்கின்றார் என்று கதை அளக்கப்பட்டு பின்னர் கடைசியாக டிசம்பர் 5ஆம் தேதி பிணமாகத்தான் அவரது உடல் வெளியே வந்தது.
கடைசியாக செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தான் இந்த உலகம் அவரை உயிருடன் பார்த்த நாள். அந்த தினம் இன்று தான்.
Leave a Reply
You must be logged in to post a comment.