நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் அதிக பந்துகளை எடுப்பவர் தான் கேப்டன் என அறிவிக்கப்பட்டது

இதில் பாலாஜி தனக்கு கிடைத்த பந்துகள் அனைத்தையும் சம்யுக்தாவுக்கு கொடுத்ததால் அவர் வெற்றி பெற்றார்

சோமசேகர் கஷ்டப்பட்டு 200 பந்துகளுக்கும் மேல் எடுத்தும் அவரால் கேப்டனாக முடியவில்லை பாலாஜியின் உதவியால் இந்த வார கேப்டன் ஆகிறார் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது

என்னை பொருத்தவரை சம்யுக்தா நேர்மையாக யார் பக்கம் இல்லாமல் இருப்பார் என்று பாலாஜி இதற்கு காரணமாக கூறியுள்ளார் பாலாஜி இந்த காரணத்தை அனிதா ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பாலாஜியின் செய்கை சரியென்றே பார்வையாளர்கள் கருதுகின்றனர்

Leave a Reply