செருப்பு தைக்கும் இந்த தொழிலாளி யார் தெரியுமா?

படத்தில் தோன்றும் இந்த நபர் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வகுப்பில் படித்தவர். இவருக்கு படித்து முடித்தபின் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது இவருக்கு தகுதியான வேலை எதுவும் கிடைக்கவில்லை 

இதனை அடுத்து இவர் சொந்த தொழில் செய்ய முடிவு செய்து செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஆங்கில மீடியத்தில் படித்தாலும் எந்த தொழிலும் கேவலமான தொழில் இல்லை, எல்லாத் தொழிலும் புனிதமானதே என்றும், எந்த தொழிலையும் ஈடுபாட்டுடன் செய்தால் அது புனிதமானது என்று இவர் கூறுவது பலருக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்

Leave a Reply