சென்னை மெரீனா சாலையில் பைக்ரேஸ்: 6 பேர்களிடம் விசாரணை

சென்னையில் அவ்வப்போது இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுகுறித்து காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த நிலையில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மெரினா போலீஸ் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இனயதுல்லா, உபயதுல்லா, அரவிந்தன் பாபு உள்ளிட்ட 6 பேரிடம் இருந்து பைக்குகள் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply