சென்னை மக்களுக்கு எது முக்கியம்? கேள்வி எழுப்பிய முன்னாள் காஷ்மீர் முதல்வர்!

சென்னை மக்கள் தண்ணீர் பிரச்சனையில் தவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் காவி நிற பிரச்சனைக்கு முக்கியத்துவம் தருவது தேவையா? என ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்ஹ்டில் ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி சென்னை தண்ணீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தபோது, ‘தண்ணீர் பிரச்சினை சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்து வருவதாகவும் அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பாக சென்னை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நாம் கிரிக்கெட் அணியின் சீருடை குறித்து பேசி நிறம் விஷயத்தில் நாம் நமது முழு ஆற்றலை செலவிடுகிறோம் என்றும் வருத்தத்துடன் கூறினார்.

Leave a Reply