சென்னை கனமழை: கண்காணிப்பு அதிகாரிகளின் பெயர், செல்போன் எண் அறிவிப்பு
சென்னையில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருவதை அடுத்து அவசர உதவி தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்வதற்காக பகுதிவாரியாக அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்தந்த பகுதி மக்கள் தங்களுக்கு கனமழையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.