சென்னை ஐகோர்ட்டில் நளினி புதிய மனு

35ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி அது கவனரின் ஒப்புதலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நளினி தாக்கல் செய்த இந்த மனுவை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது

 

Leave a Reply