வீழ்கிறதா கொரோனா
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் சென்னையை அடுத்து மதுரையிலும் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
நேற்று ஒரே நாளில் மதுரையில் கொரோனா பாதிப்பில் இருந்து 929 பேர் மீண்டனர் என்ற தகவல் மதுரை மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பதும், கொரோனா முகாம், வீட்டுத்தனிமை, மருத்துவமனை சிகிச்சையில் இருந்தவர்கள் குணமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.