shadow

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையிலும் நாளை சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்

இந்த நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு: