சென்னையில் பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த்
வடசென்னை தொகுதி வேட்பாளர் அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம் பால், தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தனனுக்கும் வாக்குகளை சேகரிக்க பரப்புரை களத்தில் விஜயகாந்த்
இன்றைய தேர்தல் பரப்புரையில் ஒருசில இடங்களில் இரண்டொரு வார்த்தைகள் மட்டுமெ பேசி நன்றி என்று விஜயகாந்த் தனது பேச்சை நிறுத்தி கொண்டார்.
அவர் பேசுவதை கேட்பதை விட அவரை பார்த்ததே போதும் என தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.