சென்னையில் தயாராகிய முதல் பேட்டரி கார்

5 பேர் பயணம் செய்யக்கூடிய பேட்டரி கார் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலைகள் தயாராகி உள்ளது

தமிழகத்தில் முதல் பேட்டரி காரை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்

கோனார என்ற பெயரை உடைய இந்த பேட்டரி காரை சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து சாதனை புரிந்துள்ளது. வருங்காலத்தில் பேட்டரி கார்கள் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து சென்னையில் பேட்டரி கார் அறிமுகப்படுத்தியுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply