shadow

சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையின் பல இடங்களில் 152 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.