நேற்றைவிட குறைவுதான்

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 13 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றைவிட குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர் என்பதும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதால் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply