நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டையே சூர்யாவும் தெரிவித்துள்ளார் என்றும், இதில் தவறேதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் விவகாரத்தில் திமுகதான் அரசியலுக்காக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply