சுஷாந்த் சிங் என்ற ஒரே ஒரு நடிகரின் தற்கொலைக்கு இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மீடியாக்களும் முக்கியத்துவம் தருகின்றன
ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக நாட்டில் எத்தனை தற்கொலைகள் நடந்துள்ளன என்பதை எந்த மீடியா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது?
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் ஊரடங்கு காலத்தில் 165 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் ஊரடங்கால் வேலை இழந்தவர்கள் தான் அனைவரும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த பகுதியில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் வெறும் 47 பேர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது இதை எந்த மீடியாவும் வெளிச்சம் போட்டு காட்ட வில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.