சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா? இன்றே கடைசி

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்து, கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது சுற்றுலா அல்லது பயணம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்து, கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது சுற்றுலா அல்லது பயணம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தமிழக அரசு சுற்றுலாத் துறையில் 42 துணை சுற்றுலா அதிகாரி – கிரேடு II பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்தப் பணியில் சேர விண்ணப்பப் பதிவு செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இன்றே விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் – ஆகஸ்ட் 20, 2019 (இன்று)

ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் – ஆகஸ்ட் 20, 2019 (இன்று)

(எஸ்பிஐ அல்லது ஹெச்டிஎப்சி வங்கி மூலம்) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் – ஆகஸ்ட் 22, 2019 (வியாழக்கிழமை)

தேர்வு நடைபெறும் நாள் – செப்டம்பர் 29, 2019

இந்த வேலை வாய்ப்பு பற்றி இன்னும் அதிக விவரங்களை அறிந்துகொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.
//www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf

Leave a Reply