அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் சீட் கிடைக்காத எம்எல்ஏக்கள் தனித்து போட்டியிட்டு வரும் நிலையில் அதிமுக தலைமை வாய்ப்பு தராததால் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் போட்டியிடுகிறார்

இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அவரை சமாதானப்படுத்த அதிமுக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்

இருப்பினும் தனக்கு சீட் கிடைக்காததால் தனித்து போட்டியிடுவது உறுதி என்று அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply