எஸ்.பி உத்தரவால் பரபரப்பு
நாளை முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து வெளியேறி வருகின்றனர்
இதனால் சென்னையில் இருந்து வெளியேறிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் கட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
இடனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணத்தை வசூலிக்க எஸ்பி கண்ணன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை அடுத்து பரனூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.