சீன அதிபரின் வருகையால் நீதிமன்ற பணிகளும் பாதிப்பா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, சென்னையில் போக்குவரத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை நாளை, நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு வேண்டும் என்று சென்னை சிவில் நீதிமன்ற நீதிபதிக்கு, மாநகர காவல் ஆணையர் கடிதம் எழுதியுள்ளது

சீன அதிபர், பிரதமர் வருகைக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

 

Leave a Reply