சிலி’ நாட்டில் சாயிஷா படத்தின் படப்பிடிப்பு!
ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா, சிலி நாட்டில் கன்னட படம் ஒன்றில் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். அந்நாட்டில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சாயிஷா தனது சமூக வலைத்தளத்த்ல் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இண்டர்நெட்டில் வைரல் ஆகியுள்ளது
இந்த நிலையில் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து ‘டெடி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது.
ஆர்யாவின் மகாமுனி’ திரைப்படம் இவ்வாரம் வெளியாகவிருப்பதால் அவர் புரமோஷன் பணிகளில் பிஸியாகியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.