சாலையில் ஓடிய கார் திடீரென தீப்பிடித்தது: பல்லாவரத்தில் பரபரப்பு
பல்லாவரம் பகுதியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கார் தீ பிடித்த சம்பவம் காரணமாக விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் தீப்பற்றிய காரை தீயணைப்பு வீரர்கள் அணைத்தவுடன் கார் ஒதுக்குப்புறமாக தள்ளப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.