shadow

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கூறிய நிலையில் அவரது குற்றச்சாட்டு தகுந்த ஆதாரம் கிடைத்த பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்களால் தான் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி கூறியுள்ளார்

இதுகுறித்து மருத்துவமனையில் விசாரணை நடந்து வருகிறது மேலும் சாந்தினியின் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் உறுதி செய்யப்பட்டவுடன் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தற்போது கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனையும் விசாரணை வளையத்தில் உள்ளதாக தெரிகிறது