கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள 30 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி 10% சம்பளத்திலும் குறைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டதுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஒரு நிறுவனம் தங்களது நிறுவனத்தில் உள்ள 30 சதவீத ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது
அதுமட்டுமன்றி ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக 10 சதவீதம் முதல் 25 சதவிகிதம் வரை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது
டிசம்பர் வரை 75 சதவீதம் மட்டுமே சம்பளம் வழங்க உள்ளதாக கூறி உள்ளது ஆனால் அதே நேரத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்தது அந்நிறுவனம் ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.