சசிகுமார்-சமுத்திரக்கனியின் அடுத்த படம் ஆரம்பம்!
நாடோடிகள், சுப்பிரமணியபுரம் உள்பட ஒருசில படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ள சசிகுமார், சமுத்திரக்கனி தற்போது புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர் இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.
சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யாரவி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
ஏற்கனவே சமுத்திரக்கனி, சசிகுமார், அஞ்சலி, பரணி நடித்த ‘நாடோடிகள் 2’ திரைப்படம் ஒருசில காரணங்களால் ரிலீசுக்கு தயாராக இருந்தும் காலதாமதம் ஆகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.