கோஹ்லி இல்லாத இந்திய அணி, இலங்கைக்கு சாதகமா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தனது திருமணம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்
இந்த நிலையில் இன்று இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இலங்கை அணிக்கு டெஸ்ட் போட்டி தொடரில் சிம்ம சொப்பனமாக விளங்கிய விராத் கோஹ்லி இல்லாத நிலையில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இலங்கை அணி வெற்றிக்கனியை பறிக்குமா? அல்லது இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இன்று தர்மசாலாவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி ரோஹித் சர்மாவில் தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.