கோமதிக்கு தமிழக அரசின் உதவி எப்போது? அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக உள்பட பல்வேறு கட்சிகளும் நிதியுதவியும் வாழ்த்துக்களும் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசிடம் இருந்து இன்னும் உதவித்தொகை அறிவிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவியை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply