கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: அரசாணையை எதிர்த்து வழக்கு:
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை கோரி தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசானையை எதிர்த்து விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது
இந்த ஆணையை எதிர்த்து விஜயகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.