கொள்ளையன் முருகனுக்கும் இளம் தமிழ் நடிகைக்கும் தொடர்பா? திடுக்கிடும் தகவல்

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகன், தான் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது குறித்து தற்போது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக உள்ளது

போலீசாரின் விசாரணையில் கொள்ளையன் முருகன் பல தெலுங்கு நடிகைகளுடன் தொடர்பு இருந்ததாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இளம் தமிழ் நடிகை ஒருவருடனும் அவருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது

இதனை அடுத்து முருகனுடன் தொடர்புடைய நடிகைகளிடமும் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விசாரணையை போலீசார் மேற்கொண்டால் முருகனுடன் தொடர்பு கொண்டிருந்த நடிகைகள் யார் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்

Leave a Reply