shadow

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: